1 மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும்.
2 நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை,
3 மறைவான ஆபத்துக்களிலிருந்தும்
4 நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும்.
5 இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை.
6 இருளில் வரும் கொடிய நோய்களுக்கும்,
7 நீ ஆயிரம் பகைவர்களைத் தோற்கடிப்பாய்.
8 சற்றுப்பார்,
9 ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய்.
10 தீயவை உனக்கு நிகழாது,
11 தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார்.
12 உன் கால் பாறையில் மோதாதபடிக்கு
13 சிங்கங்களின் மேலும்
14 கர்த்தர்: “ஒருவன் என்னை நம்பினால், நான் அவனை மீட்பேன்.
15 என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள்.
16 என்னைப் பின்பற்றுவோருக்கு நான் நீண்ட ஆயுளைக் கொடுப்பேன்.