Salmos 90

TAM2008

1 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.

2 தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.

3 நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,

4 ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்

5 நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.

6 காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.

7 தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.

8 எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.

9 உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.

10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.

11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.

12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி

13 கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும்.

14 ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும்.

15 எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர்.

16 நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும்

17 எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும்.

Ler em outra tradução

Comparar lado a lado