Salmos 89

TAM2008

1 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.

2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.

3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.

4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.

5 கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.

6 பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.

7 தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.

8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.

9 நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.

10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.

11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.

12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.

13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!

14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.

15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.

17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.

18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.

19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.

20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.

21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.

22 தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.

23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.

24 நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.

25 நான் தேர்ந்தெடுத்த அரசனைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.

26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.

27 நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன்.

28 நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.

29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,

30 அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,

31 நான் தேர்ந்தெடுத்த அரசனின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,

32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.

33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.

34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.

35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.

36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.

38 ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த அரசனிடம் கோபங்கொண்டு,

39 நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர்.

40 அரசனின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர்.

41 கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள்.

42 நீர் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர்.

43 தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர்.

44 நீர் அவனை வெல்ல விடவில்லை.

45 நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர்.

46 கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்?

47 என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும்.

48 ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை.

49 தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே?

52 கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்!

Ler em outra tradução

Comparar lado a lado