Salmos 92

TAM2008

1 மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது.

2 காலையில் உமது அன்பைப்பற்றியும்

3 தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும்,

4 கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர்.

5 கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர்.

6 உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள்.

7 களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள்.

8 ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர்.

9 கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.

10 ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர்.

11 என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன்.

14 வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள்.

15 கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado