Salmos 82

TAM2008

1 தேவன் தேவர்களின் சபையில் நிற்கிறார்.

2 தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்?

3 “ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள்.

4 ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள்.

5 “அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள்.

6 நான் (தேவன்),

7 ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள்.

8 தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்!

Ler em outra tradução

Comparar lado a lado