1 தேவன் தேவர்களின் சபையில் நிற்கிறார்.
2 தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்?
3 “ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள்.
4 ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவுங்கள்.
5 “அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள்.
6 நான் (தேவன்),
7 ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப்போல மடிவீர்கள்.
8 தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்!