Salmos 81

TAM2008

1 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.

2 இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள்.

3 மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள்.

4 அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது.

5 தேவன் யோசேப்பை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்.

6 தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன்.

7 நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள்.

8 “எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.

9 வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை

10 கர்த்தராகிய நானே உன் தேவன்.

11 “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.

12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன்.

13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு,

14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன்.

15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள்.

16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார்.

Ler em outra tradução

Comparar lado a lado