1 தேவனே, அமைதியாய் இராதேயும்!
2 தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள்.
3 உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள்.
4 பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம்.
5 தேவனே, அந்த ஜனங்கள் எல்லோரும் உமக்கும்
8 அசீரியரும்கூட அந்த ஜனங்களோடு சேர்ந்தார்கள்.
9 தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும்
10 நீர் அவர்களை எந்தோரில் தோற்கடித்தீர்.
11 தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும்.
12 தேவனே, அந்த ஜனங்கள்
13 தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும்.
14 நெருப்பு காட்டை அழிப்பதைப்போலவும்
15 தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும்.
16 தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும்.
17 தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும்.
18 அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள்.