1 தேவனே, என்னை மீட்டருளும்!
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.
TAM2008
1 தேவனே, என்னை மீட்டருளும்!
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.