1 பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும்.
2 அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்!
3 அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்!
4 உலகம் முழுவதும் உம்மை தொழுதுகொள்ளட்டும்.
5 தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்!
6 தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார்.
7 தேவன், அவரது மிகுந்த வல்லமையயால் உலகத்தை ஆளுகிறார்.
8 ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள்,
9 தேவன் நமக்கு உயிரைத் தந்தார்.
10 ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.
11 தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர்.
12 எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர்.
15 நான் பாவப்பரிகார பலிகளை உமக்குக் கொடுக்கிறேன்.
16 தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள்.
17 நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.
18 என் இருதயம் தூய்மையாயிருந்தது.
19 தேவன் நான் கூறியவற்றைக் கேட்டார்.
20 தேவனைத் துதியுங்கள்,