Salmos 65

TAM2008

1 சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன்.

2 நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம்.

3 எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில்

4 தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர்.

5 தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும்.

6 தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார்.

7 சீறும் கடலைத் தேவன் அமைதியாக்கினார்.

8 நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள்.

9 நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர்.

10 உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர்.

11 நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர்.

12 பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.

13 புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின.

Ler em outra tradução

Comparar lado a lado