1 என்ன நடந்தாலும் பரவாயில்லை என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.
2 எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.
3 எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.
4 மேன்மையான என் நிலையை எண்ணி
5 தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.
6 தேவனே என் அரண்.
7 என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.
8 ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!
9 மனிதர்கள்உண்மையாகவே உதவ முடியாது.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.
12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.