1 தேவனே, நீரே என் தேவன்.
2 உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன்.
3 ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது.
4 என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன்.
5 சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன்.
6 என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
7 நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்!
8 என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது.
9 சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள்.
11 ஆனால் அரசனோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார்.