Salmos 40

TAM2008

1 கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார்.

2 அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார்.

3 தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலைக் கர்த்தர் என் வாயில் வைத்தார்.

4 ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.

5 எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்!

6 கர்த்தாவே, நீர் இவற்றை எனக்குத் தெளிவாக்கினீர்!

7 எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும்.

8 என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன்.

9 பலர் கூடிய சபையில் உமது நன்மையின் நற்செய்தியை நான் எடுத்துரைப்பேன்.

10 கர்த்தாவே, உமது நன்மைகளை நான் கூறுவேன்.

11 கர்த்தாவே, என்னிடமிருந்து உமது இரக்கத்தை மறைக்காதேயும்.

12 தீயோர் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.

13 கர்த்தாவே, என்னிடம் ஓடி வந்து என்னைக் காப்பாற்றும்!

14 அத்தீயோர் என்னைக் கொல்ல முயலுகிறார்கள்.

15 அத்தீயோர் என்னைக் கேலி செய்கிறார்கள்.

16 ஆனால் உம்மை நோக்கிப் பார்க்கும் ஜனங்கள் மகிழ்ச்சி அடையட்டும், அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தரைத் துதிப்போம்” என்று கூறட்டும்.

17 ஆண்டவரே, நான் ஏழையும் உதவியற்றவனுமான மனிதன்.

Ler em outra tradução

Comparar lado a lado