Salmos 41

TAM2008

1 ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன் பல ஆசீர்வாதங்களைப் பெறுவான்.

2 கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார்.

3 அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார்.

4 நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.

5 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள்.

6 சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள்.

7 என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள்.

8 அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான்.

9 என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான்.

10 எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.

11 கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும்.

12 நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர்.

13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado