1 நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.
2 நான் பேச மறுத்தேன்.
3 நான் மிகவும் கோபமடைந்தேன்.
4 கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?
5 கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.
6 நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.
7 எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.
8 கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
9 நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.
10 தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
11 கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.
12 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
13 கர்த்தாவே, என்னைத் தனித்து விட்டுவிடும்.