1 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
2 தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
3 தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
4 உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
5 உதவிக்காக தேவனை நாடுங்கள்.
6 இந்த ஏழை உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டான்.
7 கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
8 கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
9 கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
15 நல்லோரைக் கர்த்தர் பாதுகாக்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களைக் கர்த்தர் மீட்கிறார்.