Salmos 35

TAM2008

1 கர்த்தாவே, என் யுத்தங்களையும்

2 கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும்.

3 ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும்.

4 சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.

5 காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும்.

6 கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும்.

7 நான் பிழையேதும் செய்யவில்லை.

8 எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும்.

9 அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன்.

10 “கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை.

11 சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர்.

12 நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன்.

13 அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன்.

14 அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன்.

15 ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர்.

16 அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள்.

17 என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்?

18 கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன்.

19 பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது.

20 என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை.

21 என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள்.

22 கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும்.

23 கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும்.

24 எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும்.

25 அந்த ஜனங்கள், “ஆஹா!

26 என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன்.

27 எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள்.

28 எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன்.

Ler em outra tradução

Comparar lado a lado