1 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”.
6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.