Salmos 31

TAM2008

1 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.

2 தேவனே, எனக்குச் செவிகொடும்.

3 தேவனே, நீரே என் பாறை.

4 என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.

5 கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே.

6 பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன்.

7 தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப்பூட்டுகிறது.

8 எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர்.

9 கர்த்தாவே, எனக்குத் தொல்லைகள் பல உண்டு, எனவே என்னிடம் தயவாயிரும்.

10 என் வாழ்க்கைத் துயரத்தில் முடிந்து கொண்டிருக்கிறது.

11 என் பகைவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.

12 காணாமற்போன கருவியைப் போலானேன்.

13 ஜனங்கள் என்னைக்குறித்துப் பேசும் கொடிய காரியங்களை நான் கேட்டேன்.

14 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.

15 என் உயிர் உமது கைகளில் உள்ளது.

16 உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும்.

17 கர்த்தாவே, உம்மிடம் ஜெபித்தேன்.

18 அத்தீயோர் நல்லோரைக் குறித்துத் தீமையும் பொய்யும் உரைப்பார்கள்.

19 தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர்.

20 தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள்.

21 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

22 நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன்.

23 தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள்.

24 கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே,

Ler em outra tradução

Comparar lado a lado