1 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார்.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.