1 கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
2 கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
3 நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
4 நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
5 அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
6 கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
7 கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
8 கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
9 கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும்.
10 அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும்.
11 ஆனால் நான் களங்கமற்றவன்.
12 நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன்.