1 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
2 என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
3 ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
4 கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
5 எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
6 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
7 எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
8 கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
9 தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக்
11 கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன்.
12 கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால்
13 அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான்.
14 தன்னைப் பின்பற்றுவோருக்குக் கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார்.
15 உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன்.
16 கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன்.
17 என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும்.
18 கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும்.
19 என் பகைவர்களையெல்லாம் பாரும்.
20 தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும்.
21 தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர்.
22 தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை