1 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
4 தீயவை செய்யாத ஜனங்களும்,
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
8 யார் இந்த மகிமைமிக்க அரசர்?
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
10 யார் அந்த மகிமை மிக்க அரசர்?