1 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
2 தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
3 ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
4 எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
5 ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
6 என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
7 கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
8 கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
9 கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
13 நான் மரிக்கும் முன்னர்
14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.