Salmos 143

TAM2008

1 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.

2 உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும்.

3 ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.

4 நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன்.

5 ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன்.

6 கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.

7 விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும்.

8 கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.

9 கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன்.

10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும்.

11 கர்த்தாவே, என்னை வாழவிடும்.

12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும்.

Ler em outra tradução

Comparar lado a lado