1 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
2 உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும்.
3 ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
4 நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன்.
5 ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன்.
6 கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
7 விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும்.
8 கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
9 கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன்.
10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும்.
11 கர்த்தாவே, என்னை வாழவிடும்.
12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும்.