Salmos 144

TAM2008

1 கர்த்தர் என் கன்மலை.

2 கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார்.

3 கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்?

4 ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது.

5 கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும்.

6 கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும்.

7 கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்!

8 இப்பகைவர்கள் பொய்யர்கள்.

9 கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன்.

10 அரசர்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார்.

11 இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.

12 நம் இளமகன்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள்.

13 நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன.

14 நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.

15 இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado