1 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான்.
2 கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.
3 ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.
4 தீயோர் என் ஜனங்களை அழித்தனர்.
7 சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும்.