Salmos 14

TAM2008

1 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான்.

2 கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.

3 ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.

4 தீயோர் என் ஜனங்களை அழித்தனர்.

7 சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும்.

Ler em outra tradução

Comparar lado a lado