1 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
4 தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
TAM2008
1 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
4 தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.