Salmos 114

TAM2008

1 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.

2 யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.

3 செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.

4 ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.

5 செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?

6 மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?

7 யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே

8 கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.

Ler em outra tradução

Comparar lado a lado