1 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.
2 யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.
3 செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.
4 ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.
5 செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?
6 மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?
7 யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே
8 கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.