1 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
2 எங்கள் தேவன் எங்கே என்று
3 தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
4 அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
5 அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
6 அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
7 அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
8 அச்சிலைகளைச் செய்து,
9 இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
17 மரித்தவர்களும்,
18 நாம் கர்த்தரை துதிப்போம்.