1 கர்த்தரைத் துதியுங்கள்.
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,