Salmos 107

TAM2008

1 கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!

2 கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.

3 கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.

4 அவர்களுள் சிலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.

5 அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி,

6 எனவே அவர்கள் உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.

7 தேவன் அந்த ஜனங்களை அவர்கள் வாழவிருக்கும் நகரத்திற்கு நேராக நடத்தினார்.

8 அவர் ஜனங்களுக்காகச் செய்த வியக்கத்தகு காரியங்களுக்காகவும்

9 தேவன் தாகமடைந்த ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறார்.

10 தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள்.

11 ஏனெனில் அவர்கள் தேவன் சொன்னவற்றிற்கு எதிராகப் போராடினார்கள்.

12 அவர்கள் செய்த காரியங்களால்

13 அந்த ஜனங்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினார்கள்.

14 அவர்களை இருண்ட சிறைகளிலிருந்து தேவன் வெளியேற்றினார்.

15 அவரது அன்பிற்காகவும் அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும்

16 நாம் நமது பகைவரை முறியடிப்பதற்கு தேவன் உதவுகிறார்.

17 சிலர் தங்கள் பாவங்களின் காரணமாக அறிவற்றவர்களாக மாறினார்கள்.

18 அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள்.

19 அவர்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள்.

20 தேவன் தமது வார்த்தையினால் கட்டளையிட்டு, அவர்களைக் குணமாக்கினார்.

21 அவரது அன்பிற்காகவும்,

22 அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் பலிகளைச் செலுத்தி கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.

23 சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள்.

24 கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள்.

25 தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது.

26 அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது.

27 அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள்.

28 அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள்.

29 தேவன் புயலை நிறுத்தினார்.

30 கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள்.

31 அவரது அன்பிற்காகவும்,

32 பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள்.

33 தேவன் நதிகளைப் பாலைவனமாக்கினார்.

34 தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார்.

35 தேவன் பாலைவனத்தை மாற்றினார்.

36 தேவன் பசியுள்ள ஜனங்களை அந்த நல்ல தேசத்திற்கு வழிநடத்தினார்.

37 அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள்.

38 தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார்.

39 திடீரென ஏற்பட்ட பேரிழப்பினாலும், துன்பங்களினாலும்,

40 தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார்.

41 பின்பு தேவன் அந்த ஏழை ஜனங்களை அவர்களது துயரங்களிலிருந்து மீட்டார்.

42 நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.

43 ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான்.

Ler em outra tradução

Comparar lado a lado