1 தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
2 சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம்.
3 கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம்.
4 கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
5 தேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்!
6 தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற இதைச் செய்யும்.
7 தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி,
8 கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும்.
9 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
12 தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்!
13 தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும்.