Salmos 106

TAM2008

1 கர்த்தரைத் துதியுங்கள்!

2 உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.

3 தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.

4 கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது

5 கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு

6 எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.

7 கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை.

8 ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார்.

9 தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது.

10 தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார்.

11 தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார்.

12 அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள்.

13 ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள்.

14 பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று.

15 ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார்.

16 ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள்.

17 எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார்.

18 பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது.

19 ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள்.

20 அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக

21 தேவன் நமது முற்பிதாக்களைக் காப்பாற்றினார்.

22 காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார்.

23 தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார்.

24 ஆனால் பின்பு அந்த ஜனங்கள் அற்புதமான கானான் தேசத்திற்குள் நுழைய மறுத்தார்கள்.

25 அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி

26 எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள்

27 அவர்கள் சந்ததியினரை அந்நியர் தோற்கடிக்க அனுமதிப்பதாக தேவன் கூறினார்.

28 பின்பு பாகால்பேயோரில், தேவனுடைய ஜனங்கள் பாகாலைத் தொழுதுகொள்ள கூடினார்கள்.

29 தமது ஜனங்களிடம் தேவன் மிகுந்த கோபமடைந்தார்.

30 ஆனால் பினெகாஸ் தேவனிடம் ஜெபம் செய்தான்.

31 பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார்.

32 மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர்.

33 மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர்.

34 கானானில் வாழும் பிற தேசத்தினரைத் தோற்கடிக்குமாறு கர்த்தர் ஜனங்களுக்குக் கூறினார்.

35 அவர்கள் பிற ஜனங்களோடு கலந்தார்கள்.

36 தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் கண்ணியாக அமைந்தார்கள்.

37 தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று

38 தேவனுடைய ஜனங்கள் களங்கமற்றோரைக் கொன்றார்கள்.

39 எனவே தேவனுடைய ஜனங்கள் பிற ஜனங்களின் பாவங்களால் அழுக்கடைந்தார்கள்.

40 தேவன் அவரது ஜனங்களிடம் கோபங்கொண்டார்.

41 தேவன் அவரது ஜனங்களைப் பிற தேசத்தாரிடம் கொடுத்தார்.

42 தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு

43 தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார்.

44 ஆனால் தேவனுடைய ஜனங்கள் துன்பத்திலிருந்தபோதெல்லாம் தேவனிடம் உதவிக்காக ஜெபித்தனர்.

45 தேவன் எப்போதும் அவரது உடன்படிக்கையை நினைவுக்கூர்ந்து

46 பிற தேசத்தார் அவர்களைச் சிறைவாசிகளாக்கினார்கள்.

47 நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!

48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும் தேவன் எப்போதும் வாழ்கிறவர்.

Ler em outra tradução

Comparar lado a lado