Salmos 105

TAM2008

1 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.

2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்.

3 கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள்.

4 வல்லமைக்காகக் கர்த்தரிடம் போங்கள்.

5 அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள்.

6 நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர்.

7 கர்த்தரே நமது தேவன்.

8 தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள்.

9 தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.

10 பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார்.

11 தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்.

12 ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார்.

13 அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும்,

14 ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை.

15 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள்.

16 தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார்.

17 ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார்.

18 யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள்.

19 அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான்.

20 எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான்.

21 அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார்.

22 பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான்.

23 பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்.

24 யாக்கோபின் குடும்பம் பெருகிற்று.

25 எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள்.

26 எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார்.

27 காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு

28 தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார்.

29 எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார்.

30 அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று.

31 தேவன் கட்டளையிட்டார்.

32 தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.

33 தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்.

34 தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன.

35 வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும்,

36 பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார்.

37 பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.

38 தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது.

39 தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார்.

40 ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார்.

41 தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று.

42 தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.

43 தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார்.

44 பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார்.

45 ஏன் தேவன் இதைச் செய்தார்?

Ler em outra tradução

Comparar lado a lado