1 அப்போது கர்த்தர் சூறாவளியிலிருந்து
2 “மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும்,
3 யோபுவே, நீ இடையைக் கட்டிக்கொள்
4 “யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்?
5 நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்?
6 பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது?
7 காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின,
8 “யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது,
9 அப்போது நான் அதனை மேகங்களால் மூடி,
10 நான் கடலுக்கு எல்லையை வகுத்து,
11 நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல,
12 “யோபுவே, உன் வாழ்க்கையில் என்றைக்காவது நீ காலையை ஆரம்பிக்கவோ,
13 யோபுவே, பூமியைப் பிடித்து, தீயோரை அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவருமாறு உதறிவிட
14 மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம்.
15 தீயோர் பகலொளியை விரும்பார்கள்.
16 “யோபுவே, கடல் புறப்படும் கடலின் ஆழமான பகுதிகளுக்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
17 மரித்தோரின் உலகத்திற்கு வழிகாட்டும் வாயிற் கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா?
18 யோபுவே, பூமி எவ்வளவு பெரிய தென்று நீ உண்மையில் அறிந்திருக்கிறாயா?
19 “யோபுவே, ஒளி எங்கிருந்து வருகிறது?
20 யோபுவே, ஒளியையும், இருளையும் அவை புறப்படும் இடத்திற்கு நீ திரும்ப கொண்டு செல்ல முடியுமா?
21 யோபுவே, நீ நிச்சயமாக இக்காரியங்களை அறிவாய்.
22 “யோபுவே, பனியையும் கல்மழையையும் வைத்திருக்கும் பண்டகசாலைக்குள்
23 தொல்லைகள் மிக்க காலங்களுக்காகவும், போரும் யுத்தமும் நிரம்பிய காலங்களுக்காகவும்,
24 யோபுவே, சூரியன் மேலெழுந்து வருமிடத்திற்கு, அது கிழக்குக் காற்றைப் பூமியெங்கும் வீசச் செய்யுமிடத்திற்கு
25 யோபுவே, மிகுந்த மழைக்காக வானத்தில் பள்ளங்களைத் தோண்டியவர் யார்?
26 யோபுவே, ஜனங்கள் வாழாத இடங்களிலும்,
27 பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது,
28 யோபுவே, மழைக்குத் தகப்பன் (தந்தை) உண்டா?
29 யோபுவே, பனிக்கட்டிக்கு தாய் உண்டா?
30 பாறையைப் போல் கடினமாக நீர் உறைகிறது.
31 “நட்சத்திர கூட்டங்களை நீ இணைக்கக் கூடுமா?
32 யோபுவே, நீ சரியான நேரங்களில் வின்மீன் கூட்டங்களை வெளிக்கொணர முடியுமா?
33 யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா?
34 “யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு
35 மின்னல்களுக்கு நீ கட்டளை பிறப்பிக்கக் கூடுமா?
36 “யோபுவே, யார் ஜனங்களை ஞானிகளாக்குகிறார்?
37 யோபுவே, மேகங்களை எண்ணுமளவிற்கும்
38 அதனால் துகள்கள் சேறாக மாறி,
39 “யோபுவே, நீ சிங்கங்களுக்கு இரை தேட முடியுமா?
40 அச்சிங்கங்கள் அவற்றின் குகைகளில் படுத்திருக்கின்றன.
41 காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கத்தும்போதும், உணவின்றி அங்குமிங்கும் அலையும்போதும்