1 “இடியும், மின்னலும் என்னை அச்சுறுத்துகின்றன.
2 ஒவ்வொருவரும் செவிகொடுங்கள்!
3 முழுவானத்திற்கும் குறுக்காக மின்னும்படி, தேவன் அவரது மின்னலை அனுப்புகிறார்.
4 மின்னல் ஒளிவீசி மறைந்த பிறகு, தேவனுடைய முழங்கும் சத்தத்தைக் கேட்கமுடியும்.
5 தேவனுடைய முழங்கும் சத்தம் அற்புதமானது!
6 தேவன் பனியிடம், ‘பூமியின் மேல் பெய்’ என்கிறார்.
7 தேவன் உண்டாக்கின எல்லா மனிதர்களும்
8 மிருகங்கள் அவற்றின் குகைகளுக்குள் புகுந்து அங்கேயே தங்கும்.
9 தெற்கேயிருந்து சூறாவளி வரும்.
10 தேவனுடைய மூச்சு பனிக்கட்டியை உண்டாக்கும்,
11 தேவன் மேகங்களை தண்ணீரினால் நிரப்புகிறார்,
12 பூமியில் எங்கும் சிதறிப்போகும்படி தேவன் மேகங்களுக்குக் கட்டளையிடுகிறார்.
13 பெருவெள்ளத்தை வரச்செய்து ஜனங்களைத் தண்டிக்கவோ,
14 “யோபுவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துக்கேள்.
15 யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
16 மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா?
17 ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது.
18 யோபுவே, வானைப் பரப்புவதற்கு நீ தேவனுக்கு உதவமுடியுமா?
19 “யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு!
20 நான் அவரிடம் பேசவேண்டும் என்று தேவனிடம் கூறமாட்டேன்.
21 ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது.
22 தேவனும் அவ்வாறே இருக்கிறார்!
23 சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்!
24 ஆகவேதான் ஜனங்கள் தேவனை மதிக்கிறார்கள்.