1 யோபு, “நான் இவற்றையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறேன்.
2 உங்களுக்கு தெரிந்தவற்றை நான் அறிவேன்.
3 ஆனால் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை.
4 ஆனால் நீங்கள் மூவரும் உங்கள் அறியாமையைப் பொய்களால் மறைக்க முயல்கிறீர்கள்.
5 நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
6 “இப்போது என் விவாதத்திற்கும் செவிகொடுங்கள்.
7 நீங்கள் தேவனுக்காகப் பொய் கூறுவீர்களா?
8 எனக்கெதிராக தேவனை ஆதரித்துப் பேச முயன்றுகொண்டிருக்கிறீர்களா?
9 உங்களை தேவன் கூர்ந்து ஆராய்ந்தால், நீங்கள் சரியானவர்கள் என காண்பிப்பாரா?
10 ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால்,
11 தேவனுடைய மகத்துவம் (முக்கியத்துவம்) உங்களை அச்சுறுத்துகிறது.
12 உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை.
13 “அமைதியாயிருங்கள், என்னைப் பேச விடுங்கள்!
14 நான் என்னை ஆபத்திற்குட்படுத்தி
15 தேவன் என்னைக் கொன்றாலும் நான் அவரைத் தொடர்ந்து நம்புவேன்.
16 தேவன் என்னை வாழவிட்டால்,அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும்.
17 நான் சொல்கின்றவற்றிற்குக் கவனமாகச் செவி கொடுங்கள்.
18 நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன்.
19 நான் தவறென யாரேனும் நிரூபித்தால்
20 “தேவனே, எனக்கு இரண்டு காரியங்களைத் தாரும்,
21 என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்,
22 பின்பு என்னைக் கூப்பிடும், நான் பதில் தருவேன்.
23 நான் எத்தனை பாவங்கள் செய்துள்ளேன்?
24 தேவனே, ஏன் என்னைவிட்டு விலகுகிறீர்?
25 என்னை அச்சுறுத்த முயன்றுக்கொண்டிருக்கிறீரா?
26 தேவனே, எனக்கெதிராகக் கசப்பானவற்றைக் கூறுகிறீர்.
27 என் பாதங்களில் நீர் விலங்குகளை இட்டீர்.
28 அரித்துப்போகின்ற மரத்தைப்போலவும்,