Jó 14

TAM2008

1 யோபு, “நாமெல்லோரும் மனித ஜீவிகளே.

2 மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது.

3 அது உண்மையே, ஆனால் ஒரு மனிதனாகிய என்னை தேவன் நோக்கிப்பார்ப்பாரா?

4 “ஆனால் அழுக்குப்படிந்த ஒரு பொருளுக்கும்

5 மனிதனின் வாழ்க்கை ஒரு எல்லை உடையது.

6 எனவே, தேவனே எங்களைக் கவனிப்பதை நிறுத்தும்.

7 “ஒரு மரத்திற்கும் நம்பிக்கை உண்டு.

8 அதன் வேர்கள் பலகாலம் மண்ணிற்குள் வளரும்,

9 ஆனால் தண்ணீரினால் அது மீண்டும் வளரும்.

10 ஆனால் மனிதன் மரிக்கும்போது, அவன் அழிந்து போகிறான்.

11 நதிகள் வற்றிப்போகும்படியாகவும் கடல் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படியாக தண்ணீர் இறைத்தாலும்

12 ஒருவன் மரிக்கும்போது அவன் படுத்திருக்கிறான், மீண்டும் எழுகிறதில்லை.

13 “நீர் என் கல்லறையில் என்னை ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன்.

14 ஒருவன் இறந்தால், அவன் மீண்டும் வாழ்வானா?

15 தேவனே, நீர் என்னைக் கூப்பிடுவீர்,

16 நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர்.

17 நீர் என் பாவங்களை ஒரு பையில் கட்டி வைப்பீர்.

18 “நொறுங்கிப்போகும்.

19 கற்களின் மீது பாயும் வெள்ளம் அவற்றைக் குடையும்.

20 அவனை முற்றிலும் தோற்கடித்து, பின்பு விலகிப் போகிறீர்.

21 அவன் மகன்கள் பெருமையடையும்போது, அவன் அதை அறியான்.

22 அம்மனிதன் தனது உடம்பின் வலியை மட்டுமே உணருகிறான்,

Ler em outra tradução

Comparar lado a lado