1 பின்பு யோபு சோப்பாருக்குப் பதிலாக,
2 “நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன்.
3 நானும் உன்னைப் போன்றே புத்திசாலி.
4 “என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள்.
5 தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள்.
6 ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை.
7 “ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும்.
8 அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும்.
9 கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம்.
10 வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும்
11 நாவு உணவைச் சுவைப்பதுப்போல
12 முதிர்ந்தோர் ஞானவான்கள்,
13 ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை.
14 தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது.
15 தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய்தால், பூமி உலர்ந்துபோகும்.
16 தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார்.
17 தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார்,
18 அரசர்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும்,
19 தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார்.
20 நம்பிக்கையுள்ள ஆலோசகர்களை அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார்,
21 தேவன் தலைவர்களை முக்கியமற்றோராக்குகிறார்,
22 இருண்ட இரகசியங்களையும் கூட தேவன் அறிகிறார்,
23 தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார்.
24 தேவன் தலைவர்களை மூடராக்குகிறார்,
25 அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள்.