Salmos 83

TAM2017

1 தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்,

2 இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து,

3 உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து,

4 அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும்,

5 இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும்,

6 கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும்,

7 ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து,

8 அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து,

9 மீதியானியர்களுக்குச் செய்தது போலவும்,

10 நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா,

11 அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும்,

12 தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.

13 என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும்,

14 நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும்,

15 நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து,

16 யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு,

17 யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே

18 அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி,

Ler em outra tradução

Comparar lado a lado