1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்;
2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து,
3 ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து,
4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து,
5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்,
6 நீங்கள் தெய்வங்கள் என்றும்,
7 ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து,
8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்;