1 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு
2 ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும்,
3 துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது,
4 மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை;
5 மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்;
6 ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும்,
7 அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது;
8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்;
9 தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்;
10 ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்;
11 தேவனுக்கு அது எப்படித் தெரியும்?
12 இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்;
13 நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து,
14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும்,
15 இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால்,
16 இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்;
17 அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை,
18 நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி,
19 அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்!
20 தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே,
21 இப்படியாக என்னுடைய மனம் கசந்தது,
22 நான் காரியம் அறியாத மூடனானேன்;
23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்;
24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி,
25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?
26 என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது;
27 இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்;
28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;