Salmos 25

TAM2017

1 யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

2 என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன்,

3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்;

4 யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்;

5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;

6 யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும்,

7 என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்;

8 யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்;

9 சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி,

10 யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,

11 யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது;

12 யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ

13 அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்;

14 யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது;

15 என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன;

16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;

17 என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன;

18 என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து,

19 என்னுடைய எதிரிகளைப் பாரும்;

20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்;

21 உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்;

22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.

Ler em outra tradução

Comparar lado a lado