1 பூமியும் அதின் நிறைவும்,
2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,
3 யார் யெகோவாவுடைய மலையில் ஏறுவான்?
4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,
5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,
6 இதுவே அவரைத் தேடி விசாரித்து,
7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
8 யார் இந்த மகிமையின் இராஜா?
9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
10 யார் இந்த மகிமையின் இராஜா?