1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
2 என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி:
3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும்,
4 அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்;
5 யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்;
6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது;
7 எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்;
8 யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;
9 ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து;
10 என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்;
11 வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்;