1 ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி,
2 நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி,
3 யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
4 தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி,
5 உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும்,
6 மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்;
7 அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி,
8 யெகோவா இரக்கமும் மன உருக்கமும்,
9 யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்;
10 யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்;
11 மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும்,
12 உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து,
13 உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம்,
14 யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி,
15 எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது;
16 நீர் உமது கையைத் திறந்து,
17 யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும்,
18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும்,
19 அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து,
20 யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி,
21 என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக;