Salmos 140

TAM2017

1 யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்;

2 அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து,

3 பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்;

4 யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி

5 பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும்

6 நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்;

7 ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே,

8 யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்;

9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.

10 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக;

11 பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை;

12 சிறுமையானவனின் வழக்கையும்,

13 நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;

Ler em outra tradução

Comparar lado a lado