1 அல்லேலூயா,
2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும்,
3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,
4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார்,
5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்;
6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால்,
7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்;
8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள்,
9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி,
10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;