1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;
2 ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
3 தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி,
4 தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும்,
5 பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார்.
6 அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்;
7 அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி,
8 அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி,
9 அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி
10 அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்;
11 அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்;
12 அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து,
13 தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்;
14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும்,
15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும்,
16 யெகோவாவுடைய மரங்களும்,
17 அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
18 உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
19 சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்;
20 நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்;
21 இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும்.
22 சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி,
23 அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும்,
24 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது!
25 பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது;
26 அதிலே கப்பல்கள் ஓடும்;
27 ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம்
28 நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்;
29 நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்;
30 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்;
31 யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்;
32 அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்;
33 நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்;
34 நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்;
35 பாவிகள் பூமியிலிருந்து மறைந்து,